ஊர்:கண்டதேவி
மூலவர்:
இறைவன்:ஸ்ரீசொர்ணமூர்த்தீஸ்வரர், ஸ்ரீசிறகிலிநாதர்
இறைவி: ஸ்ரீபெரியநாயகி , ஸ்ரீபிருஹத்நாயகி
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீஅதிகாரநந்தி, சின்ன, ஸ்ரீபெரிய கருப்பர்கள், ஸ்ரீஅனுக்கை விநாயகர், ஸ்ரீபைரவர், ஸ்ரீஅண்ணாமலையார், ஸ்ரீமகாலட்சுமி, ஸ்ரீசுப்ரமண்யர்-வள்ளி, தெய்வானை, ஸ்ரீசோமாஸ்கந்தர், ஸ்ரீதண்டபாணி, ஸ்ரீகாசிவிஸ்வநாதர்-விசாலாட்சி, ஸ்ரீநடரஜர்-சிவகாமி, ஐந்து நிலை ராஜகோபுரம்
தர்: சடாயு திருக்குளம் மரம்: நாவல்
தி.நே-0700-1200,1700-2000
சடாயு என்ற கழுகு சீதையைத் தேடிவரும் இராமரிடம் இராவணன் சீதையை அபகரித்தது விப்ரம் கூறி இறந்தது. இராமர் பிதுர்க் கடன் செய்ய சடாயு ஆன்மா பரிபூரணமடைந்து லிங்க திருமேனி யானது. சிறகுகள் இல்லாததால் சிறகிலிநாதர். கண்டேன் தேவியை என்றதால் கண்டதேவி, ராமர் வழிபட்டது. பித்ரு பரிகாரத் தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)