ஊர்:தேவகோட்டை.தேவிகோட்டை
மூலவர்:ஸ்ரீசிலம்பணிசிதம்பரவிநாயகர்
இறைவன்:
இறைவி: தாயார்: உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீமுருகன் வள்ளி,தெய்வானை,
மூன்று நிலை ராஜ கோபுரம் தீர்-சிலம்பணி நான்கு கால பூஜைகள் தி.நே-0600-1230,1630-2030
தேவிகோட்டை மருவி தேவ கோட்டை ஆனது. விநாய்கர் காலில் சிலம்பு அணிந்திருப்பதால் சிலம்பணி விநாயகர். மதிப்பு மிக்க அசையாச் சொத்துகள் உடையவர் என்பதால் பணம் படைத்த பெருமாள்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)