ஊர்:திண்டிவணம்
மூலவர்: ஸ்ரீநரசிங்கப்பெருமாள்-மடியில்திருமகள் இறைவன்:
இறைவி: தாயார்:ஸ்ரீகனகவல்லித்தாயார்
உ: ஸ்ரீவரதராஜப்பெருமாள்,ஸ்ரீதேவி,பூதேவி.
பிறசன்னதிகள்:அஞ்சலிஹஸ்தராகாஆஞ்சநேயர்,கோதண்டராமன்ன் -சீதா,லட்சுமணன், அனுமனுடன் ஆண்டாள், ஸ்ரீ லட்சுமி ஹயக்கிரீவர். ஸ்ரீராமானுஜர், சக்கரத்தாழ்வார், ஸ்ரீவேணுகோபலசாமி, தி.நே-0700-1130,1700-1930
திண்டி என்ற அரசன் ஆண்டுவந்ததால் திண்டிவணம்.
ஸ்ரீ நரசிம்மரின் உக்கிரத்தை தணிக்க மார்க்கண்டேய மகரிஷி ஸ்ரீமகாலட்சுமியை வேண்ட திண்டிவணம் எழுந்தருளினார்,
வரை படம்: விரிவாக்கு(enlarge)