ஊர்:ஓமந்தூர்,ஓய்மாவூர்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீபீமேஸ்வரர் -6'உயரம், ஸ்ரீதிருவீமீஸ்வரம் உடையார்.
இறைவி: ஸ்ரீஸீராம்பிகை-பாலாம்பிகை
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீதிருமால்
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,1700-2000
கடையேழு வள்ளல்களுக்குப் பின்வந்த நல்லியன்கோடன் வள்ளலால் திருப்பணி செய்யப் பட்டது. ஓம் ஒலியுடன் பெருமானின் தண்டை ஒலியும் சேர்ந்து ஒலிக்கும் ஊர்- ஓம் அந்து ஊர் மருவி ஓமாந்தூர். (அந்து-கிண்கிணி ஒலி). பிரம்மனின் ஐந்து தலைகளில் ஒன்றை கிள்ளியதால் பிச்சாண்டியாக அலைந்து அம்பிகை உதவியுடன் அதை உதறிய பின்னும் தொடரும் பிரமஹத்தி தோஷத்தை தீர்க்க திருமாலின் ஆலோசனைப்படி இங்கு தவம். சிவன் இங்கு வருமுன் அவர் வருகையை எதிர்பார்த்து திருமால் காத்திருந்தார். திருமண பிரார்த்தனைத் தலம். வனவாசத்தில் உணவு தேடும்போது இங்குள்ள இறைவனைக் கண்ட பீமன் வழிபட்டதாலும் (பாண்டவர்களுக்கு பீமன் வேண்டுதலின் பேரில் ஆவின் பால் தந்து பசியைப் போக்கினார்-பாலாம்பிகை), கலாய நிருதி திசைக் காவலன் பீமநாதன் மற்றும் ஏகாதச ருத்திரர்களில் ஒருவனான பீமன் வழிபட்டதால்- பீமேஸ்வரர்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)