ஊர்:மைலம்,மயூராசலம்#
மூலவர்: ஸ்ரீசுப்ரமண்யசுவாமி,ஒருமுகம்-4கரங்கள் வள்ளி,தெய்வானை
உ:ஸ்ரீபாலசுப்ரமணி-வள்ளி,தேவயாணை
இறைவன்:ஸ்ரீவிசுவநாதர்
இறைவி:ஸ்ரீவிசாலாட்சி
தாயார்: பிறசன்னதிகள்: ஸ்ரீமுத்துக்குமாரசாமி, ஸ்ரீசண்முகப்பெருமான்-வள்ளிதேவயானை
நிலைராஜகோபுரம்.
தீர்-அக்னி
தி.நே-ஞாயிறு,வெள்ளி,கிருத்திகை,பௌர்ணமி-06-2030
#21062006-குருஸ்ரீ பகோரா பயணித்தது(4)
தொலைபேசி-04147-237223
மயிலாகமாறிய சூரபத்மன் மலையாகி நின்ற தலம்-மயிலம்மலை- மலைக்கோவில். பாலசித்தர் 35 ஆண்டுகள் தவமிருந்து அருள்கிடைக்காததால் தேவியர்அருள்புரிய சித்தர் தவம். வள்ளி தெய்வானை விரும்ப முருகன் மருக்க சித்த கன்னியராக சித்தரின் மகளாக இருந்த தேவியர்களை அரசராக வந்து பாலசித்தருடன் போரிட்டு திருமணம். பாலசித்தர் ஜீவசமாதி. முருகன் திருமணம் நடந்த தலமாதலால் இங்கு திருமணம் சிறப்பு.
வரை படம்: விரிவாக்கு(enlarge)