ஊர்:கரவீரம்.வடகண்டம்.கரயபுரம்.தி.த-208+அ-74 வெட்டாற்றின் கரை
மூலவர்:
இறைவன்: ஸ்ரீகரவீரேஸ்வரர்(சு), ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர்
இறைவி: ஸ்ரீபிரத்யஷ்மின்னம்மை
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீமகாவிஞஷ்ணு, ஸ்ரீதுர்க்கை, ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமுருகன், ஸ்ரீசனீஸ்வரன்.
நிலைராஜகோபுரம்.
தீர்-அனவரத.
மரம்-பொன்அலரி.
தி.நே-0700-1200,1700-2000
அரளி வனமாக இருந்த இவ்விடத்தில் பிரம்மன் வழிபட்டது-பிரம்மபுரீஸ்வரர். கௌதமர் பூசித்தது. கௌதம ரிஷி நாள்தோரும் கரவீரநாதரை வழிபட்டு இங்கேயே ஜீவ முக்தி அடைந்த தலம். கரவீரம்- பொன் அலரி- கருவறையின் பின்னுள்ள செவ்வரளிக்கு நீர் வார்த்து வழிபாடு- திருமணத்தடைகள் நீங்கும். மனப்பிரச்சனைகளைத் தீர்க்கும் திருச்சன்னிதானம். ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம். உத்திர நட்சத்திரக்காரகள் வழிபடவேண்டியது.
வரை படம்: விரிவாக்கு(enlarge)