ஊர்:பவளமலை#
மூலவர்: ஸ்ரீமுத்துக்குமாரசாமி
இறைவன்: ஸ்ரீகைலாசநாதர்
இறைவி: ஸ்ரீபெரியநாயகி
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீமகாகணபதி, ஸ்ரீபிரம்மா, ஸ்ரீவன்னி விநாயகர். ஸ்ரீவள்ளி,தெய்வானை த.சன்னதி
மரம்:
தீர்:
4காலபூஜை(0700,1200,1730,1930) தி.நே-0700-1200,1600-2000
#19052006-குருஸ்ரீ பகோரா பயணித்தது(5)
முத்துக்குமாரசாமி துர்வாசரால் பிரதிஷ்டை. சிறிய குன்று. 90படிகள். வாகனங்கள் செல்ல மலைப் பாதையும் உண்டு. வள்ளி,தெய்வானை தவக் கோலம். நெல் வயல்கள் சூழ்ந்த அருகிலிருந்த பகுதியில் விவசாயி ஒருவர் நிலத்தை உழும்போது லிங்கம் கண்டு பிரதிஷ்டை-கைலாசநாதர். மூலவர் இளம் குமரானாக எழுந்தருளியிருப்பதால் வள்ளி தெய்வானை தனிச் சன்னதியில். சூரனை சம்ஹாரம் செய்தபின் இந்திரன் முதலான் தேவர்கள் கூடி முருகனுக்கு செய்த அர்ச்சனை "திரிசத அர்ச்சனை" தினமும் காலை 7 மணிக்கு சிறப்பு. ஆடிக்கிருத்திகை, ஐப்பசி மற்றும் பங்குனி உத்திரம் - விழாக்கள். குழந்தை வேண்டி கல் காவடி வேண்டுதல். விஜயநகர மன்னர்கள் திருப்பணி.
வரை படம்: விரிவாக்கு(enlarge)