ஊர்: கூகலூர்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீமத்யபுரீஸ்வரர்
இறைவி: ஸ்ரீமரகதவல்லி
தாயார்: உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீசுப்ரமண்யர்- வள்ளி, தெய்வானை. ஸ்ரீநடராஜர், ஸ்ரீகாலபைரவர், ஸ்ரீகாசிவிஸ்வநாதர்- விசாலாட்சி.
மரம்: வன்னி, வில்வம்
தீர்:
தி.நே-0700-1200,17-2000
பிரம்மன் யாகம் செய்யும் போது மந்திர உச்சாடனங்கள் தவறானதால் யாகத் தீயில் இருந்து தீபகேசி என்ற அரக்கன் தோன்றி தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் துன்பம் இழைக்க தேவர்கள் சிவனிடம் முறையிட தீபகேசியை அடக்கிச் சுருட்டி அதையே பீடமாக்கி அதன் மேல் அமர்ந்த தலம். பாம்பு விஷக்கடிக்கு வழிபட்டு திருநீறு பிரசாதம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)