ஊர்:பரஞ்சேர்வழி,நட்டூர்,மத்யபுரி
மூலவர்: ஸ்ரீகரியகாளியம்மன்.
இறைவன்:
இறைவி:
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீகருப்பண்ணசுவாமி, ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசுப்ரமண்யர், ஸ்ரீகன்னிமார், ஸ்ரீநாகர், ஸ்ரீ பேச்சியம்மன்.
5நிலைராஜகோபுரம்
மரம்:
தீர்:
4 கால பூஜை
தி.நே-0600-2000
புல் வெளி நிறைந்த இடத்தில் மேய்ச்சலுக்கு ஓட்டி வந்த கால்நடைகளை ஆங்காங்கே விட்டுவிட்டு விளையாடிக் கொண்டிருந்தனர். ஒரு சிறுமி ஏறிய பாறை சிரிது நகரவே அச்சம் கொண்டு ஊர் மக்களை அழைத்துவந்து காண்பிக்க கரியகாளியம்மன் குடி கொண்டிருப்பதாக அருள் வாக்கு. காலப்போக்கில் சுயம்பு அம்மனை சிலையாக வடித்தனர். ஆடி,கார்திகை விழா. சூரசம்ஹாரம் பெருவிழா.
வரை படம்: விரிவாக்கு(enlarge)