ஊர்: கன்னியாகுமரி #
மூலவர்: ஸ்ரீவெங்கடாஜலபதி-7’ உயரம்
இறைவன்:
இறைவி:
தாயார் ஸ்ரீபத்மாவதிதாயார்.-3’உயரம்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீ இந்திர விநாயகர். ஸ்ரீகருடாழ்வார், ஸ்ரீ ஆண்டாள்,
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,1700-2000
# 30-06-2019-குருஸ்ரீ பயணித்தது
வெங்கடாஜலப்தி சன்னதி முதல் மாடியில்-45 படிகள்.
குப்பாபிஷேகத்திற்கு முதல்நாள் பட்டு வஸ்திரம், பால், தயிர் தேன், சந்தனம், ஆகிய அபிஷேகப் பொருட்கள் கன்னியாகுமரி பகவதி ஆலயத்திலிருந்து கொண்டுவரப்பட்டு சமர்பிக்கப்பட்டது.
27.01.2019 குப்பாபிஷேகம். திருப்பதியிலிருந்து லட்டு கொணர்ந்து வினியோகிக்கப்படுகின்றது.
ஸ்ரீநிவாச கல்யாணம் இங்கு நடைபெற்றபோது அதிகாரிகளுக்கு இங்கு பெருமாள் கோவில் கட்ட எண்ணம் ஏற்பட தங்கள் விருப்பத்தைதெரிவிக்க விவேகானந்த கேந்திரம் ஐந்தரை ஏக்கர் நிலத்தை ஒதுக்க 22.5 கோடி செலவில் கட்டப்பட்டது.
வரை படம்: விரிவாக்கு(enlarge)