ஊர்:ஒத்தக்கால்மண்டபம்#
மூலவர்:
இறைவன்:ஸ்ரீவான்மீகநாதர், ஸ்ரீபுற்றிடங்கொண்டீசுவரர்
இறைவி: ஸ்ரீஉலகநாயகி,ஸ்ரீபூங்கோதை
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீநடராசர்-சிவகாமி
5நிலைராஜகோபுரம்
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,1700-2000
# 07-03-2016-குருஸ்ரீ பகோரா பயணித்தது(சிவராத்திரி)
ஆடவல்லான்-சிறப்பு. 900 ஆண்டுகள் பழமை. கலசங்கள் வைத்து பூஜை .தடைப்பட்ட திருமணங்கள் நடைபெற வழிபாடு. வில்வ இலையை அபிஷேகப் பாலில் போட்டு பிரசாதம்-நோய்கள் நீங்க.
வரை படம்: விரிவாக்கு(enlarge)