ஊர்:கீழ்திருமணஞ்சேரி#தி.த-79.திருமணஞ்சேரி
மூலவர்:
இறைவன்:ஸ்ரீஉத்வாகநாதசுவாமி, ஸ்ரீஅருள்வள்ளல்நாதசுவாமி, ஸ்ரீகல்யாணசுந்தரேஸ்வரர்
இறைவி: ஸ்ரீகோகிலாம்பாள், ஸ்ரீயாழினும்மென்மொழியாள்
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீராகு, ஸ்ரீபைரவர், ஸ்ரீபச்சையப்பநாயகர், ஸ்ரீபச்சையப்பநாயகி, ஸ்ரீபிட்சாடனார், ஸ்ரீயோக தட்சிணாமூர்த்தி, ஸ்ரீதுர்க்கை, ஸ்ரீசெல்வ கணபதி
5நிலைராஜகோபுரம்
5காலவழிபாடு
தீர்-சப்தசாகர(7கடல்).
மரம்: வன்னி, கொன்றை
ஆகமம்:காரண
தி.நே-07-1330,1530-2030
# 21-03-2018-குருஸ்ரீ பகோரா பயணித்தது.(3)
தொலைபேசி-04364-235002
மல்லப்ப நாயக்கர், செம்பியன் மாதேவி திருப்பணி செய்த தலம். உமை தன்னை மீண்டும் மணம்புரிய வற்புறுத்த சிவன் உமையை பசுவாக பிறக்க சாபம். பரதமகரிஷி யாகத்தில் தோன்றிய உமாவை மணம். தேரழுந்தூரில் சொக்கட்டான் ஆட்டத்தில் துவங்கிய கோகிலாவின் பயணம் திருமனஞ்சேரியில் திருமணத்தில் முடிகிறது. திருமணம் தடைபடுபவர்கள் மாலைசார்த்தி அர்ச்சனை வழிபாடு நல்லது. திருமணம் நிச்சயிக் கப்பட்டவர்கள் சுவாமிக்கு முன்னால் திருமணம் சிறப்பு. ராகு கிரக தோசம்- சப்தசாகர தீர்த்தத்தில் மூழ்கி ராகுவிற்கு பால் அபிஷேகம், பால் பொங்கல் நிவேதனம்- புத்திரப்பேறு. பரிகாரத் தலம். மன்மதன், ஆமை வழிபாடு. சித்திரை-பூசநட்சத்திரம்-கல்யாண உற்சவம். அப்பர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)