ஊர்:இலுப்பைபட்டு.தி.த-84+மு+அ40. பழமண்ணிப்படிக்கரை, மதூகவனம். கொள்ளிடம் தென்கரையில்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீநீலகண்டேஸ்வரர்(தருமன் பூசித்தது) ,
இறைவி: ஸ்ரீஅமிர்தகரவல்லி-4கரங்கள்
தாயார்
உற்சவர்: பிறசன்னதிகள்: ஸ்ரீமகதீஸ்வரர்-16பட்டை(பீமன்), ஸ்ரீபடிக்கரைநாதர்(அர்ச்சுனன்)- ஸ்ரீ மங்களநாயகி, ஸ்ரீபரமேஸ்வரர்-(நகுலன்), ஸ்ரீமுத்தீஸ்வரர் (சகாதேவன்). ஸ்ரீவலம்புரிவிநாயகர்(திரௌபதி) ஸ்ரீகஜலட்சுமி. ஸ்ரீமுருகன்-ஒருமுகம்-4கரங்கள், வள்ளி, தெய்வானை. ஸ்ரீநடராஜர்-சிவகாமி,நடனவிநாயகர்.
உற்சவர்: வில்லேந்தியகோலம்.
த.வி. ஸ்ரீநிருதிவிநாயகர்,
3நிலைரஜகோபுரம்-4காலபூஜைகள்.
தீர்-அமிர்த,பிரம்ம,நச்சுபொய்கை
மரம்-இலுப்பை.
4காலவழிபாடுகள்.
தி.நே-0600-1100,1600-2000
இறைவன் விஷத்தை பருகிய போது உமாதேவி கழுத்தை ஸ்பரிசித்த தலம்.
பாண்டவர்கள் பஞ்சலிங்கங்களை வழிபட்ட தலம்.
பிரமன், மாந்தாதாவு, இந்திரன், விபாண்டசர், நளன், வழிபட்டது.
திரௌபதி வழிபட்ட வலம்புரி விநாயகர். நளன் பிரம்ம தீர்த்தத்தில் நீராடி கலி நீங்கப் பெற்றான்.
விருத்தாசுரனோடு போர் புரிந்த இந்திரனை அசுரன் விழுங்க இந்திரன் அவன் வயிற்றை வச்சிராயுதத்தால் கிழித்துக் கொண்டு வெளிவர விருத்தாசுரமன் மாண்டான். அந்த பிரமஹத்தி தோசம் நீங்க இந்திரன் வழிபட்டது.
பஞ்ச பாண்டவர்களைக் கொல்ல பிரம்ம தீர்த்தத்தில் நஞ்சை சனி அனுப்பிய ஆட்கள் கலக்க அம்மையப்பர் அருளினால் நச்சு நீங்கி நச்சுபொய்கை எனப்பெயர்பெற்ற பிரம்ம தீர்த்தம். நச்சு- ஆசை.
வீரபாதன் என்பவன் கங்கை கரையில் மாற்றன் மனைவியுடன் கூடிக் கலந்ததினால் வருத்தமுற்று இறந்து மூடிகமாய்(எலி) பிறந்து பழமண்ணிப்படிக்கரையில் விபாண்டகன் என்ற முனிவரின் கமண்டல நீர்பட்டு தேவ உரு அடைந்தான்.
பெரியோர் உருவங்களை எள்ளி நகையாடிய பாவங்களிலிருந்து கந்தர்வனுக்கு அருளியது.
மாந்தாதாவிற்கு புதிதிர பாக்கியம் அருளியது.
எல்லோரிடமும் பணம் பெற்றுக் கொண்டு புண்ணிய காரியம் செய்வதகச் சொஅல்லி ஏமாற்றிய பாவத்திலிருந்து நீக்கி கருமசேனனுக்கு அருள்
மகதீசர்-பௌர்ணமி தொடங்கி 16 நாட்கள் வழிபாடு -16பேறுகள். நல்ல கல்வி, இல்லத்தில் சுப விசேடங்கள்,
அசுவமேதயாக பலன் கிட்ட வழிபாடு. சித்திரை பெருவிழா. மகதீசர்-16 பட்டைகள்- ஷோடசலிங்கம். சுந்தரர்-பாடல் பெற்ற தலம்
தலவரலாறு: யமுனை நதிக்கரையில் தவம் செய்து கொண்டிருந்த முனிவரின் தோற்றத்தை கிண்டல் செய்த கந்தர்வனை பார்க்கும் எல்லோரும் பரிகசிக்கும்படியான தோற்றமடைய சாபம். அது தீர இங்குவந்து தீர்த்தத்தில் நீராடி வழிபாடு. இதை கன்வமகரிஷி சொல்லக்கேட்ட பாண்டவர்கள் இங்கு வந்து வழிபாடு. மதூகம்-இருப்பை மரம் மறுவி இலுப்பை மரம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
.