ஊர்: மன்னார்குடி
மூலவர்: ஸ்ரீஒத்தபிள்ளையார். ஆனந்த விநாயகர்.
இறைவன்:
இறைவி:
தாயார்
உ:
பிறசன்னதிகள்:
மரம்:
தீர்:
4காலபூஜை தி.நே-0700-1200,1700-2000
பிரம்மம் அண்டத்திலே எங்கும் நிறைந்திருக்கின்றது. பூரணமாக வியாபித்திருக்கின்றது. இதை உணர்த்தும் விதமாக அண்டம் என்ற அர்த்தத்தில் வெள்ளை மாவினால் செப்பு செய்து பிரம்மம் எங்கும் பூரணமாக வியாபித்திருக்கிறது என்ற பொருளில் உள்ளே அமிர்தமயமான பூர்ணத்தை வைத்துமூடி இல்லத்திற்கு வருகைதரும் விநாயகருக்கு நிவேதனம் செய்ய சொல்லி வசிஷ்டரிடம் அவர் மனைவி கொடுக்க வசிஷ்டரும் விநாயகருக்கு நிவேதனம் செய்தார். தம்பதியர்க்கு முக்தி அருள். இந்த தத்துவம் மிகுந்த மோதகத்தை உலகோர் காணும்படி தன் கையிலே வைத்துள்ளார்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
வரைபடம்: