ஊர்:திருப்பன்றிக்கோடு.வாழ்வச்சகோஷ்டம்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீவராகமுக்தீசுவர்
இறைவி: ஸ்ரீஅம்மன்
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீதிருமால் ஸ்ரீ.மகிஷாசுரமர்த்தினி
மரம்:
தீர்:
தி.நே-0600-1030,1700-1900
சிவாலய ஓட்டம்-11/12. ஹிரண்யனை வதம் செய்த பின்னும் உக்கிரம் தனியாமல் இருக்க சிவன் வராக முக்தீசுவரராகத் தோன்றி பன்றியின் கொம்பை ஒடித்து சாந்தம்- திருப்பன்றிக்கோடு மகாதேவர். மார்தாண்டவர்மன் இனி போர் கூடாது அமைதி ஏற்பட அருள் வேண்டி தன் வாளை அம்மன்முன் வைத்ததால்- வாள் வைத்த கோட்டம். ஆடி, கார்த்திகை சிறப்பு. வைகாசி விழா
வரை படம்: விரிவாக்கு(enlarge)