ஊர்: எலகம்பாளையம்
மூலவர்: ஸ்ரீபாலதண்டபாணி
இறைவன்:
இறைவி:
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீஜல விநாயகர், ஸ்ரீநாகர், ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீஅன்னபூரணி, ஸ்ரீசரஸ்வதி, ஸ்ரீலட்சுமி,ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீநஞ்சுண்டேஸ்வரர், ஸ்ரீசனிபகவான்,ஸ்ரீ நவகிரகங்கள்
மரம்:
தீர்:
தி.நே-0600-1200,17-2000
தன் குரு பசுபதி கட்டளைப்படி நஞ்சன்கூடிலிருந்து சிறுமுகை அருகில் உள்ள எலகம்பாளையம் வந்த காலேஸ்வர சித்தர் பவானி ஆறு உத்ர வாகினியாக ஒடுவதை அறிந்து முருகனை ஸ்தாபித்து வழிபட தான் தேடிவந்த ஊர் இது என அறிந்து பாலதண்டாயுதபாணியை கிழக்கு நோக்கி பிரதிஷ்டை செய்து வழிபட்டார். பின்னர் நிர்விகல்ப சமாதி அடைந்தார் காலேஸ்வர சித்தர்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)