ஊர்:வள்ளியூர்,பூரணகிரி
மூலவர்:ஸ்ரீவள்ளியூர்குமரன்.அமிர்தவல்லி,சுந்தரவல்லி.
இறைவன்:ஸ்ரீஜெயந்தீஸ்வரன்
இறைவி: ஸ்ரீசௌந்திரநாயகி
தாயார்: உற்சவர்: பிறசன்னதிகள்:ஸ்ரீஅனந்தகல்யாணசுப்ரமண்யர்-ஒருமுகம்-4கரங்கள்வள்ளி,தெய்வானையுடன்.
தீர்-சரவணப்பொய்கை.
தி.நே-0700-1200,1700-1900
தாரகன் வசித்த கிரவுஞ்சமலையை ஞானவேல் மூன்றாக பிளந்தது. அதில் ஒன்று வள்ளிமலை. குடவரைக் கோயில்.குன்றின்மேல்-படிகள். அகத்தியர், இந்திரன் வழிபட்டது.திருமாலின் கண்களில் இருந்து தோன்றிய அமிர்தவல்லி, சுந்தரவல்லி இருவரும் சடாட்சர மந்திரஉபதேசம் பெறவந்தபோது, முருகனின் அழகில் மயங்கி அவரை மணம்புரிய விரும்பினர். குரு- சிஷ்யை விதி முறைகளுக்கு புறம்பானது என்பதால் மறுபிறவியில் வள்ளி தெய்வானையாக பிறந்து மணம் என அருள். திருமால் வள்ளிமலையில் தவம் செய்தபோது திருமகள் மான்வடிவில் அங்கு வர, திருமாலின் அருட் பார்வையில் மான் கருவுற்று ஓர் குழந்தையை ஈன்றது. அங்கு வந்த நம்பிராஜன் வள்ளி எனப்பெயரிட்டு வளர்த்தார். நம்பிராஜன் மகள் வள்ளியை விநாயகப் பெருமான் உதவியோடு மணந்த தலம். சந்தனக்காப்பு சந்தனம் அடுத்தநாள் பிரசாதம். மணப்பேறு, மகப்பேறு கிட்டும்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)