ஊர்: ஆவல்நத்தம்#+மு
மூலவர்:
இறைவன்:1. 1.ஸ்ரீபசுவேஸ்வரர்(சு)-முகப்புவாயில். குகையில் 2.காசிவிஸ்வநாதர்-விச்ச்லாட்சி, ஸ்ரீவிநாயகர்
இறைவி:
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர்(குகைக்கோயில்) பாலமுருகன்-குன்றின்மேல்,.ஸ்ரீகாசிஸ்வநாதர்-விசாலாட்சி,
மரம்:
தீர்:குளம்,காசி தீர்த்தம் தி.நே-07-12,ஞாயிறு,திங்கள், வெள்ளி மாலை16வரை
#30052011-குருஸ்ரீ பகோரா பயணித்தது
சுயம்பு உருவம் இல்லையாதலால் பின்னால் பீடத்திற் நந்திபகவான் பிரதிஷ்டை
குகைக்குள் செல்ல் குறுகிய வழி. உள்ளே இருப்பவர்கள் வந்த பின்னறே மீண்டும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
தொடர்ந்து 3 திங்கட்கிழமை காசி தீர்த்தத்தில் நீராடி 3வது திங்கட்கிழமை அபிஷேகம் வழிபடின்- மணப்பேறு, மகப்பேறு, கடன் தொல்லை நீங்குதல், வியாபாரத்தில் லாபம், நோய் நிவாரணம், எதிரி பயம் விலகல் ஆகிய பலன்கள்.
ஒவ்வொரு பௌர்ணமி மாலை 6 முதல் இரவு 12வரை சிறப்பு வழிபாடு.
குலோத்துங்க சோழ காலத்து வீரசைவர்களால் பராமரிக்கப்பட்டது.
வரை படம்: விரிவாக்கு(enlarge)