ஊர்:மானூர்#
இறைவன்: ஸ்ரீபெரியஉடையார், ஸ்ரீபிரகதீஸ்வரர்
இறைவி:
பிறசன்னதிகள்: ஸ்ரீபிரம்ம, ஸ்ரீ திருமால்,ஸ்ரீ உருத்திரர். ஸ்ரீமேதா தட்சிணாமூர்த்தி, ஸ்ரீசப்த கன்னியர்கள், ஸ்ரீகருப்பண்ண சாமி.<
முகப்புவாயில்.
மரம்:கடம்ப மரம்
தீர்:சண்முகிநதி
தி.நே-0800-1800
#03092007-குருஸ்ரீ பகோரா பயணித்தது(7)
முருகனைத் தேடிவந்த அம்மையப்பர் இங்கே தங்கிவிட மகனை காணத்துடிக்கும் அன்னைக்கு பிரியாவிடையார்,
அம்மைக்கு சன்னதியில்லை. சிவசக்திரூபமாக இறைவன், மேற்கு நோக்கிய தோஷ நிவர்த்தி தலம்.
விராட மன்னன் வேட்டையாட வந்தபோது மானுருவில் சிவன் காட்டி.-மானூர். விராட மன்னன் கட்டிய கோவில். லிங்கத்தின்மேல் விராட மன்னன் எய்த அம்பின் தழும்பு.
வரை படம்: விரிவாக்கு(enlarge)