ஊர்:திருவாண்டார்கோயில்#ஆண்டார்கோயில்.தி.த.48+மு.வடுகூர்.
மூலவர்:
இறைவன்: ஸ்ரீவடுகீஸ்வரர், ஸ்ரீவடுகநாதர், ஸ்ரீவடுகூர்நாதர்
இறைவி: ஸ்ரீதிரிபுரசுந்தரி, ஸ்ரீவடுவகிர்கண்ணி
தாயார்
உ:
பிறசன்னதிகள்:ஸ்ரீபஞ்சநதீஸ்வரசுவாமி. ஸ்ரீமுருகன்-ஆறுமுகம்-12கரங்கள். மயில்மீது, வள்ளி, தெய்வானையுடன்
மரம்:
தீர்-வடுக,வாமதேவ,மரம்-வன்னி.
தி.நே.0600-1000,1700-2000
#22062006-குருஸ்ரீ பகோரா பயணித்தது
இறைவனின் 64 அஷ்டாஷ்ட வடிவங்களில் ஒன்று வடுக கோலம். வடுகபைரவர் முண்டகன் அசுரனை கொன்ற பழி தீர வழிபட்ட தலம். கார்த்திகை அஷ்டமியில் பைரவருக்கு விசேட பூஜைகள். எல்லா ஞாயிறும் அபிஷேகம். சித்திரை பெருவிழா. ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)