ஊர்: மேலநெட்டூர்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீதிருவாலங்காடார், சொர்ணமூர்த்தீஸ்வரர்
இறைவி: ஸ்ரீசாந்தாதேவி
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர், ஸ்ரீபைரவர், ஸ்ரீஅதிகாரநந்தி, ஸ்ரீசுப்ரமண்யர்- வள்ளி,தெய்வானை, ஸ்ரீகாளி, ஸ்ரீநடராஜர்,
விமானம்:திரிதளம்
மரம்: வில்வம், ஆலமரம்
தீர்:தீர்த்தக்கிணறு
தேர்த்திருவிழா நான்கு கால பூஜைகள் தி.நே-0600-1230,1700-2030
சோழமன்னன் படைகளுடன் ஆலங்காட்டுப் பகுதில் வரும்போது இடறி கீழே விழுந்ததால் ஆலமர நிழலில் தங்கினான். இறைவன் தரிசனம் கிடைக்க தான் இருந்த இடத்தை தோண்டிப் பர்த்து எடுத்த லிங்கம் பிரதிஷ்டை. நெடூரை உருவாக்கினான்.-திருவாலங்காட்டீஸ்வரர். பின்னாளில் பாண்டியன் அம்பிகையை பிரதிஷ்டை செய்தான். 188 செ.மீ உயர லிங்கம்- 134 செ.மீ அகலம் 94 செ.மீ உயர அதுர ஆவுடை. சாந்தநாயகி-182செ.மீஉயரம். முக்கண்- மூன்று முகம்- மகாசக்தி- ருத்ராணியாக காளி. வைகாசி மூல நட்சத்திரத்தில் கொடியேற்றத்துடன் பிரமோறசவம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)