ஊர்: தேவர்மலை,தேவமலை,மலையாலங்குடி,
மூலவர்:
இறைவன்: ஸ்ரீதேவநாயகன்
இறைவி: ஸ்ரீதேவநாயகி
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர்,ஸ்ரீஇலகுலீசர்,ஸ்ரீஅகத்தியர்,ஸ்ரீபுலத்தியர்,
மரம்: தைலமரம்
தீர்:
ஒருகால பூஜை தி.நே-0700-1500,
அருகில் பெருமிழ்லைநாயனார் ஜீவசமாதி,
குடவரைக்கோவில், தில்லியல் துறை பாதுகாப்பில்.
குருக்கள் அருகிலிருக்கும் ஊரிலிருந்து வந்து ஒருகால பூஜை செய்கிறார்
வரை படம்: விரிவாக்கு(enlarge)