ஊர்: வானகரம்-மேட்டுக்குப்பம்
மூலவர்:
இறைவன் ஸ்ரீ:அக்னீஸ்வரன்
இறைவி: ஸ்ரீமருந்தீஸ்வரி, ஸ்ரீஒளஷதாம்பிகை
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீசிந்தாமணி விநாயகர்-ஸ்ரீபஞ்சமுக கணபதி, ஸ்ரீமகாவிஷ்ணு, ஸ்ரீபிரம்மா, ஸ்ரீசுப்ரமண்யர்-வள்ளிதேவசேனா, ஸ்ரீநாகலிங்கம், ஸ்ரீதுர்க்கை, ஸ்ரீகாலபைரவர்
மரம்: வேம்பு
தீர்: அக்னி
தி.நே-0800-1100,18-2030
:
மாங்காடு, திருவெற்காடு தலங்களில் அம்மனின் தவம் தீவிரமாய் இருக்க சிவபெருமான் நிச்சயம் தரிசனம் தந்து தேவியை மணம் செய்வார் என்ற நம்பிக்கையில் அதைக்காண ஆவலுடன் தேவர்கள் வந்து தங்கிய தலம் வானகரம். இங்கு வந்த தேவர்களுக்கு பசிஎடுக்க அவர்கள் அக்னிபகவானிடம் தஞ்சம் அடைந்தனர். அவர் ஒரு தீர்த்தத்தை உருவாக்கி நீராடி லிங்கம் பிரதிஷ்டை செய்து ஈசனை வழிபட சிவன் தோன்றி எல்லோருக்கும் அன்னம் பரிபாலித்தார். பூவுலக் வெப்பம் அவர்களுக்கு உஷ்ண நேய்களை ஏற்படுத்த அம்மையை வெண்டினர். அங்கு ஓர் வேப்ப மரம் தோன்ற அதன் நிழலில் இளைப்பாறி அந்தகாற்றால் நோய்ப்பிணி தீர்த்தனர். சிலகாலத்திற்குப் பின் பெரியவர் ஒருவரால் லிங்கம் கண்டு மீண்டும் பிரதிஷ்டை. கோவில் கட்டப்பட்டது. சித்திரை வருஷப்பிறப்பு, பங்குனி உத்திரம், ஐப்பசி அன்னாபிஷேகம், கார்த்திகை, நவராத்திரி, சிவராத்திரி சிறப்பு.
வரை படம்: விரிவாக்கு(enlarge)