ஊர்:குமராமலை
மூலவர்:ஸ்ரீதண்டாயுதபாணி
இறைவன்:
இறைவி:
தாயார்: உற்சவர்: பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர், ஸ்ரீதுர்க்கை, சங்கம் புதர்ச் செடி, ஸ்ரீஐயப்பன்
மரம் - மகிழமரம்
தீர்-சங்கு.
தி.நே-0600-1200,1700-2000
வருடா வருடம் பழநிக்கு காவடி எடுத்து பாத யாத்திரை செல்லும் பக்தர் வயதானதால் செல்ல முடியா நிலையில் வருந்த அவர் கனவில் அருகில் உள்ள குமாரமலையில் திருநீற்றுப்பை, ருத்திராட்சம், வேல் ஆகியன இருக்கும் என சொல்லக்கேட்டு அதன்படி மலைமீது கண்டப் பொருட்களையே முருகனாக கருதி வழிபட்டனர். புதுக்கோட்டை சமஸ்தான மன்னர்கள் சிலை பிரதிஷ்டை- கோவில் கட்டி வழிபாடு.
வரை படம்: விரிவாக்கு(enlarge)