ஊர்: ஏழாயிரம்பண்ணை
மூலவர்:
இறைவன்: ஸ்ரீவிஸ்வநாதர்
இறைவி: ஸ்ரீவிசாலாட்சி
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீகருவறையில் இரட்டைலிங்கங்கள், ஸ்ரீநடராஜர், ஸ்ரீசுப்ரமணி-வள்ளி தெய்வானை
மரம்: வில்வம்
தீர்:
தி.நே-0600-1200,1700-1900
பாண்டிய மன்னன் காசியிலிருந்து லிங்கம் கொண்டுவர பணித்தான். அதற்கு தாமதம் ஆனதால் குறிப்பிட்ட காலத்துள் வேறு லிங்கம் பிரதிஷ்டை. பின் காசிலிங்கம் வர அதையும் பிரதிஷ்டை செய்ய ஒரே கருவரையில் இரட்டை லிங்கங்கள். வில்வமும் இரட்டைவில்வம். எல்லாம் இரண்டு. 700 ஆண்டுகள் பழமை.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
வரைபடம்: