ஊர்: சாத்தூர்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீசிதம்பரேஸ்வரர்
இறைவி: ஸ்ரீசிவகாமசுந்தரி
தாயார்: உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர், ஸ்ரீநடராஜர்-சிவகாமி. ஸ்ரீசரஸ்வதி, ஸ்ரீஐயப்பன், ஸ்ரீமுருகன்-வள்ளி, தெய்வானை, ஸ்ரீமகாலட்சுமி, ஸ்ரீசனீஸ்வரர், ஸ்ரீகாலபைரவர்.
மரம்:
தீர்: சிதம்பர தீர்த்தக்குளம்
தி.நே-0600-1200,17-2000
13-ம் நூற்றாண்டில் பிற்காலப் பாண்டியர்களால் கட்டப்பட்டது. சுவாமி, அம்மன் இருவருக்கும் தனித்தனி பிரதான வாயிலகள். மூலவருக்கு செவ்வரளி சார்த்தி வழிபாடு- தம்பதியிடையே கருத்தொற்றுமை ஏற்பட்டு வாழ்வில் மகிழ்ச்சி நிலைக்கும். வைகாசி விசாகம் பிரமோறசவம்
வரை படம்: விரிவாக்கு(enlarge)