ஊர்: எஸ்.தரைக்குடி
மூலவர்: ஸ்ரீஉமையநாயகி அம்பாள், மேல் விதானம் இல்லாமல் வெட்ட வெளியில்
இறைவன்:
இறைவி:
தாயார்: உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீகணபதி, ஸ்ரீபாலமுருகன். ஸ்ரீசரஸ்வதி, ஸ்ரீதுர்க்கை, ஸ்ரீலட்சுமி. ஸ்ரீபெரிய கருப்பன், ஸ்ரீவன்னியடிக் கருப்பன், ஸ்ரீசப்பாணிக் கருப்பன், ஸ்ரீபைரவர், ஸ்ரீநவகிரகங்கள், ஸ்ரீராக்காச்சியம்மன், ஸ்ரீபேச்சியம்மன், ஸ்ரீவீரப்த்திரர்,ஸ்ரீ இருளப்பர், ஸ்ரீலாடசன்னியாசி.
மரம்: சுரக்கொளுத்தி, வன்னிமரம்.
தீர்:
தி.நே-0500-1900(ஆடி மாதம் முழுவதும் மூடியிருக்கும்)
அம்பாள் வெறும் கட்டாந்தரையில் குடியிருந்ததால் தரைக்குடி எனப்பட்டது. சுரக்கொளுத்தி தல விருட்சத்தில் தங்களது வேண்டுதல்கள் நிறைவேற மக்கள் வளயல்கள், தொட்டில் கட்டி வைக்கின்றனர். அம்மன் சிவசக்தி சொரூபினியாதலால் குங்குமத்திற்குப் பதில் விபூதி பிரசாதம். ஆடி மாதத்தில் அம்மன் தீர்த்தமாட இராமேஸ்வரம் சொன்று ஆடிமாத இறுதியில் வருவதால் ஆடிமாதம் முழுவதும் நடை சாத்தியிருக்கும். ஆவணி மாத நடை திறப்பு விழா சிறப்பு.
வரை படம்: விரிவாக்கு(enlarge)