ஊர்:சீவலப்பேரி,ஸ்ரீவல்லப்பேரி.தாமிரபரணி,சித்ராநதி,
மூலவர்: ஸ்ரீவிஷ்னுதுர்க்கை.
இறைவன்:
இறைவி:
தாயார்
உ:
பிறசன்னதிகள்:
5நிலைராஜகோபுரம்.
மரம்:
தீர்-தட்சிணப்பிரயாகை
தி.நே-0700-1200,1700-2000
1000 ஆண்டுகள் பழமையானது. அண்ணன் விஷ்னுக்கு அருகில் துர்க்கை நின்ற கோலம்-சாந்தம்-சௌக்யம்-அனுக்ரகம் என 3 ரூபங்கள். அகத்தியர் விந்தியமலையை கடந்த போது இழந்த தவவலிமையை துர்க்கையை வழி பட்டு பெற்றார். அசுரர்கள் முறையீடை ஏற்று கியாதி அமரர்களை அழிக்க புறப்பட அவள் தலையை அறுத்தபின் பெண்பாவத்தால் விஷ்னுவை சென்றடைய முடியாமல் சுதர்சனச்சக்கரம் தட்சிணப்பிரயாகையில் நீராடி துர்க்கையை வழிபட்டு அருள். நவராத்திரி-சண்டி ஹோமம் சிறப்பு.
வரை படம்: விரிவாக்கு(enlarge)