ஊர்:சோழபுரம், விஜயபுரம். பட்டத்துக் கோவில்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீஅருள்மொழிநாதர்
இறைவி: ஸ்ரீஅறம்வளர்த்தநாயகி
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீஅனுக்ஞை விநாயகர், ஸ்ரீ சேக்கிழார், ஸ்ரீமகாகணபதி, ஸ்ரீசோமாஸ்கந்தர், ஸ்ரீஐயப்பன், ஸ்ரீவிஸ்வநாதர்-விசாலாட்சி, ஸ்ரீநடராஜர்சிவகாமி, மாணிக்க வாசகர், ஸ்ரீநவக்கிரகங்கள்,ஸ்ரீபைரவர், ஸ்ரீசூரியன், ஸ்ரீசந்திரன்.
ஐந்துநிலைராஜகோபுரம் மரம்: வில்வம்
தீர்: கந்தவனப் பொய்கை- குளம், தீர்த்தக்கிணறு
நான்கு கால பூஜைகள் தி.நே-0700-1200,1700-2000
சிவகங்கை அரசர்கள் இங்கு முடி சூட்டிக்கொள்வது வழக்கம்.கௌரி பீடத்தின் மீது அமர்ந்து கௌரி வல்லப மன்னர்களுக்கு முடி சூட்டுவது வழக்கம். அதனால் இதை பட்டத்துக் கோவில் என்பர்.
உறையூர் சோழன் மகளை பாண்டிய மன்னனுக்கு திருமணம் செய்து வித்தான். அவள் ஊமைத் தன்மையை நீக்கிப் பேசவைத்த தலம். அதன் நினைவாக கோவில் கட்டினான் சோழன்.
விஜயன்- அர்ச்சுணன் தீர்த்த யாத்திரையின்போது வழிபட்டது.
வெள்ளையன் செட்டியார், அண்ணாமலைச்செட்டியார், ஆதப்ப செட்டியார் திருப்பணி.
பால் அபிஷேகம் சிறப்பு. பதவி உயர்வு க்கு அம்பாள் வழிபாடு. ஆனி பிரமோற்சவம் 10நாள்
வரை படம்: விரிவாக்கு(enlarge)