ஊர்: சிவகங்கை, குளந்தாபுரி
மூலவர்: ஸ்ரீராஜராஜேஸ்வரி
இறைவன்:
இறைவி:
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீசக்ரம், சிவசிதம்பரசக்கரம், ஸ்ரீவிநாயகர், ஸ்ரீஅஷ்டபுய விநாயகர், ஸ்ரீசுப்ரமண்யர்-வள்ளி,தெய்வானை, ஸ்ரீகோபாலகிருஷ்ணன், ஸ்ரீமகாலட்சுமி, ஸ்ரீசசிவர்ணர் உடையாத்தேவர்
மரம்: தீர்: வெள்ளை நவலடி-குளம்
தி.நே-0600-1300,17-2030:
ராஜா சசிவர்ணர தேவர் பிடிமண் கொண்டுவந்து சாத்தப்ப ஞானியரால் கௌரி பஞ்சாட்சார மந்திர பிரதிஷ்டை. ராணி வேலு நாச்சியார் காலத்தில் உலோகத் திருமேனி பிரதிஷ்டை. அரண்மனைக் கோவிலாக இருந்ததை மன்னர் கார்த்திகேயர் பொது மக்கள் வழிபாட்டிற்கு உட்படுத்தினார். மயில் பராமரிப்பு செய்யப்படுகின்றது. மகுடகாளி ஓவியம் சிறப்பு.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
வரைபடம்: