
ஊர்:ஸ்ரீவாஞ்சியம்.தி.த-187+மு.# திருவாஞ்சியம். சந்தனவனம். ஜாந்தாரண்யம், பூகைலாசம், வாஞ்சியப்பதி.
மூலவர்:
இறைவன்:ஸ்ரீவாஞ்சிநாதேஸ்வரர்(சு), ஸ்ரீவாஞ்சிலிங்கேஸ்வரர்
இறைவி: ஸ்ரீமங்களநாயகி, ஸ்ரீவாழவந்தநாயகி, ஸ்ரீமருவார்குழலி
தாயார்:
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீநட்டுவன்விநாயகர். ஸ்ரீஇரட்டைவிநாயகர், ஸ்ரீஅதிகாரநந்தி, ஸ்ரீசோமாஸ்கந்தர், ஸ்ரீவெண்ணெய்விநாயகர், ஸ்ரீகாசிவிசுவநாதர்.ஸ்ரீகலயாண-வரதராஜப்பெருமாள்.ஸ்ரீமுருகன்-ஆறுமுகம்-12கரங்கள்.வள்ளி, தெய்வானையுடன் மயில்மீது, ஸ்ரீஎமதர்மன், ஸ்ரீசித்ரகுப்தன், ஸ்ரீயோகபைரவர், ஸ்ரீராகுகேது ஸ்ரீமகாலட்சுமி, ஸ்ரீதுர்க்கை.- ஸ்ரீமகிஷாசுரமர்த்தினி, ஸ்ரீசந்திரமௌலீசுவரர், ஸ்ரீசனீஸ்வரர், ஸ்ரீபஞ்சலிங்கங்கள். ஸ்ரீநடராஜர், ஸ்ரீகருவருத்தான் சந்நிதி, ஸ்ரீயோக பைரவர்.
5நிலைராஜகோபுரம். 110அடி
தீர்-குப்தகங்கை,எம,ஆதிஷேசன்,திருமகள்,சக்கரத்தாழ்வார்.
மரம்-சந்தனம்.
6காலவழிபாடு.
தி.நே-0600-1200,1600-2000
# 21-03-2018-குருஸ்ரீ பகோரா பயணித்தது-(7)
5.73 ஏக்கர் நிலத்தில் உள்ள இந்த தலம் காசிக்கு வீசம் கூட என பழமொழி-காசிக்கு சமமான ஆறு தலங்களில் ஒன்று.1/6.
எமனுக்கு தனிக்கோயில். துர்கை விசேஷம். - இங்கு ஈசன் வாகனமான எமதருமணை வணங்கி மூலவர் தரிசனம்.பைரவ வாதனை, எம வாதனை இங்கு இறப்பவருக்கு இல்லை.எமதர்மன் ஸ்ரீ வாஞ்சிநாதருக்கு வாகனமாக இருக்கும் தலம்.
பிரளய காலத்தில் அழிந்த பூவுலகை மீண்டும் படைத்திட பிரம்மாவிற்கு ஆணையிட்ட உலகநாதன் -வாஞ்சிநாதர்.
கங்கை 999 கலைகளுடன் சங்கமம்- ரகசியமாக உறைந்துள்ளதால் -குப்த கங்கை- கார்த்திகை- பிரமோற்சவம்- கடைஞாயிறு நீராடல் சிறப்பு. 1வது ஞாயிறு பிரம்மஹத்தி தோஷம், 2வது ஞாயிறு கள்குடித்த பாவம், 3வது ஞாயிறு திருட்டு தொழில் பாவம், 4 வது ஞாயிறு மனசஞ்சலங்கள் பாவம், 5வது ஞாயிறு பாவங்கள் நீங்கி சம்சார்க்க தோஷம் விலகும்.
அச்சுதா சந்தனவனம் செல்க என்ற அசரீரி கேட்டு வாஞ்சி நாதரின் அருளோடு லட்சுமிதேவியை பெற்ற தலம். ஸ்ரீ யை- மகாலட்சுமியை வாஞ்சித்து-அடைய விரும்பி திருமால் தவம் இருந்த தலம்- ஸ்ரீவாஞ்சியம்.
ராகு கேது பரிகாரத் தலம்-சண்ட ராகு.
ஸ்ரீநடராஜர் 108 சுவாலைகளுடன் 51 புள்ளிகளில் பஞ்ச உலோக திருமேனி.
பிரமன், இந்திரன், திருமால், சூரியன், பராசர், அத்ரி வழிபட்டது.
மாசிமகம் பெருவிழா. அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.
27 கல்வெட்டுக்கள் உள்ளன. முதலாம் குலோத்துங்கன், இராதிராஜன், சடையவர்மன் சுந்தர பாண்டியன், ஆகியோர் திருப்பணி
வரை படம்: விரிவாக்கு(enlarge)
