ஊர்:திண்டுக்கல்.பத்மகிரி
மூலவர்:
இறைவன்: ஸ்ரீபத்மகிரீஈஸ்வரர்
இறைவி:ஸ்ரீஅபிராமசுந்தரி
தாயார்
உ:
பிறசன்னதிகள்:
மரம்:
தீர்-திரௌபதி-சுணை(மலைமேல்)
தி.நே-0700-1200,1700-2000
பிரம்மன்,அகத்தியர் வழிபட்டது.அரக்கர்களால் துன்ப பட்ட தேவர்களும் ரிஷிகளும் பத்மகிரீசரிடம் வேண்ட அவர்கள் தங்க அடிவாரத்தில் குகை அமைத்து பின் உச்சியில் லிங்கமாய் காட்சி. சிவ பக்தனாக இருந்தும் அரக்க குணத்தோடு மக்களை துன்புருத்தவே பைரவர் உருவில் வதம்- மன்னிக்க வேண்ட அசுரன் திண்டி பெயரில் திண்டீஸ்வரம்- திண்டுக்கல்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)