ஊர்:ஆப்புடையார்கோவில்.திருஆப்பனூர்.தி.த-246
மூலவர்:
இறைவன்:ஸ்ரீஆப்பனூரீசுவரர்(சு), ஸ்ரீஇடபுரேசர், ஸ்ரீஅன்ன விநோதன், ஸ்ரீஆப்புடையார், ஸ்ரீரிஷிபுரேசர், ஸ்ரீகீலகேசுவரர்
இறைவி:ஸ்ரீகுரவங்கமழ்குழலி. ஸ்ரீசிவகாமி, ஸ்ரீசுகுந்தகுந்தலாம்பிகை.
தாயார்
உrSAVAR:
பிறசன்னதிகள்:ஸ்ரீநடராசர்,ஸ்ரீபஞ்சலிங்கங்கள்
தீர்-வைகை,இடப.
மரம்-கொன்றை.
தி.நே-0600-1230,1700-2100
சிவபூஜைசெய்து உண்ணும் சோழாந்தகன் மன்னன் வேட்டையின் போது களைப்பினால் பசிமேலிட லிங்கம் காணாததால் உணவு உண்ணாமல் மயக்கமடைய அமைச்சர் ஆப்பை சுயம்பு லிங்கமென கூறியதை நம்பி வணங்கி உண்டான். உண்மை தெரியவர மிகவருந்தி வேண்ட இறைவன் ஆப்பிலே தோன்றி அருள். மன்னன் ஆலயம் கட்டினான் ஆப்பநாதர். மன்னைன் மகன் காலத்தில் பருவ மழை பொய்க்க ஆப்பனூரில் அர்ச்சகர் நெல்லும், அந்தணர்கள் பருத்தியும் சாகுபடி செய்திருந்தனர். நெல்லுக்கு நீர்விட அந்தணர்கள் மறுக்க ஈசனிடம் முறையிட ஈசன் தன்னோடு வரப்பணித்து விடையின் காலடிச் சுவடு காட்டி சொல்ல போகும்போது அந்தணர் இந்த ஊர் அழிந்துபோக சாபமிட்டு சென்றார். மதுரைக்கு வடக்கே வைகை கரையில் திரு உள்ளம் கொள்ள அவ்விடத்திலேயே அர்ச்சகர் தங்கி இறைபணி செய்து வந்தார். உணவிற்காக அருள் வாக்கின்படி அர்ச்சகர் உலையிலிட்ட வைகையாற்று மணலை அன்னமாக்கிய தலம். வேறு வழியில்லாமல் தன் மனைவிடம் கூறியதால் அன்று மணல் உணவாகவில்லை. அருள் வாக்கின்படி அந்த தேசத்து மன்னனை கண்டு பொன்னும் பொருளும் பெற்று கோவில் கட்டி இறைவழிபாடு செய்தார்.-ஆப்புடையார்,குரவம் கமழ் குலலம்மை.
இந்திரன், குபேரன் வழிபாடு. புண்ணியசேனன் தோன்றி செல்வத்திற்கு அதிபதியாக தவம்- காட்சி- அகங்காரம் கொண்டு அம்பிகை அழகில் மயங்க கண் போனது. மன்னிப்பு கோரி குபேரன் என அழைக்கப்பட்டு சங்கநிதி பதுமநிதியுடன் அருள். அசுவமேதயாகம் செய்த பலன். அஷ்டமா சித்திகள் கிடைக்கும். அன்னாபி ஷேகம்-முக்தி. கார்த்திகை, பங்குனி உத்திரம்-சிறப்பு. மாசி-பிரமோற்சவம். பஞ்சபூத நீர்த்தலம்-1/5. ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம். மதுரை பஞ்சலிங்கங்கள் ஒரே நாளில் தரிசனம் (ஆப்புடையார், ஆவினன்குடி, இன்மையில் நன்மை தருவார், முக்தீஸ்வரன், பழைய சொக்கநாதர்) சிறப்பு சந்திர தோஷநிவர்த்தி தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)