ஊர்:நென்மேலி,புண்டரீகநல்லூர்.பிண்டம்வைத்தநல்லூர்,சௌலப்பியகயா,
மூலவர்:ஸ்ரீலட்சுமிநாராயணப்பெருமாள்
இறைவன்:
இறைவி:
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிஷ்ணுபாதம் ஸ்ரீசிரார்தஸம்ரக்ஷணபெருமாள்
மரம்:
தீர்-அர்க்யபுஷ்கரணி:
தி.நே-0700-1200,1700-2000
:
யக்ணநாராயண சர்மா-சரசவாணி தம்பதிகள் வரிப்பணத்தில் கோவில் கட்டுவதாக நினைத்து மரணதண்டனை விதித்தான் நவாப். திருவிடந்தை பெருமாளின் முன் எங்களுக்கு சந்ததி இல்லை. நியே சிரார்த்தம் செய் என் வேண்டி குளத்தில் இறங்கி விட்டனர். வருந்திய நவாப், ஊர் மக்களுக்கு நான் அவர்களுக்கு மகனாக இருந்து சிரார்த்தம் செய்கிறேன், இத்தலத்தில் எவர் வந்து வேண்டினாலும் நானே அவர்களுக்கு சிரார்ததம் செய்கிறேன் என அருள். சிரார்த்தம்-அபர/சுபமற்ற காரியங்கள். இங்கு பெருமாள் செய்வதால் சுப சிரார்த்தமாகிறது. பித்ரு வேளை 12-13 க்குள் பெருமாள் செய்கிரார்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)