ஊர்:மயிலாப்பூர்.சித்திரக்குளம், மயுரபுரி
மூலவர்:
இறைவன்:ஸ்ரீஆதிகேசவப்பெருமாள்.ஸ்ரீதேவிபூதேவி
இறைவி: ஸ்ரீமயூரவல்லித்தாயார்
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்:ஸ்ரீஆண்டாள்.ஸ்ரீயோகநரசிம்மர்,ஸ்ரீசக்ரத்தாழ்வார்
மரம்:
தீர்:
தி.நே-0600-1130, 1600-2000
தொலைபேசி-044-24943873
வேத விற்பன்னர்கள் வாழ்ந்த தலம். பிருகு முனி சயன யாகம். தேவர்கள் மகிழ்ச்சி. அரக்கன் மது யாகத்திலிருந்த முனிவர்களை துன்புறுத்த பிரம்மாவிடம் ஆலோசிக்க அவர் திருமாலிடம் கூற மீண்டும் கைவரனை கரையில் யாகம் தொடர ஆசி. யாகத்திலிருந்து மதுசூதனன் தோன்றி அரக்கனை அழித்தார்- சயன கேசவர், மயுர கேசவர், சந்திரன் சாபம் பெற்று பல தீர்த்தங்களில் நீராடி இங்கு வந்து விஷ்ணுவை வழிபட அவர் புண்ணிய நதிகளை கைவரனை புஷ்கரணிக்கு வரவழைத்து அதில் சந்திரன் நீராட அவன் பாவங்கள் நீங்கியது. பிரம்மனின் தலை கொய்த ருத்திரனுக்கு துயரம் நீங்க ஆலோசனை-ருத்திரபுரி. லட்சுமி ஆம்பல் மலரில் அவதாரித்து பிருகுமகரிஷி மகளாக வளர்ந்து வரும்வேளை நாராயணின் நந்தகம் என்றவாள் செவ்வல்லிப்பூவில் பேயாழ்வாராக தோன்ற அதற்கு தத்வார்த்தங்களை உபதேசித்த தலம்.பிருந்தாவன சேத்திரம். கைவரனை புஷ்கரணி சர்வதீர்த்த குளம் என்றாகி சந்திரன் பாவவிமோசனம் அடைந்தபின் சந்திரபுஷ்கரணியாகி, அது மருவி சித்திரபுஷ்கரணி-மருவி சித்திரக்குளமாகியது.
வரை படம்: விரிவாக்கு(enlarge)