ஊர்:கோவனூர்
மூலவர்: ஸ்ரீமுருகன்
இறைவன்: ஸ்ரீகாசிவிஸ்வநாதர்
இறைவி: ஸ்ரீவிசாலாட்சி
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர், ஸ்ரீஇடும்பன்
மரம்: வில்வம்
தீர்: பூதீர்த்தம். கிணறு
இரண்டு காலபூஜை
தி.நே-0600-1300,1700-2030
27/01/2008-கும்பாபிஷேகம்.
800 ஆண்டுகள் பழமை. அகத்தியர் திருப்பூவனநாதரைத் தரிசிக்க காளையார் கோவில் செல்லும் வழியில் தீர்த்தம் உண்டாக்கி குருபரனுக்கு பூஜை செய்தார். அந்த பூஜைதீர்த்தம் பூ ஒன்றில் தேங்கி நீராகப் பெருகியது. அந்த தீர்த்த நீரால் பல வகை மூலிகைச் செடிகள் தோன்ற அதை மூலிகை இலைகலைப் பறித்து சாறாக்கி சித்தர்கள் அருந்தியதாக ஐதீகம். பாண்டிய மன்னன் காலத்தில் கோவில் கட்டப்பட்டது. வீரப்பன் சேர்வைக்காரர் என்பவரின் மகனாகப் பிறந்த சாத்தப்பன் ஞானம் பெற்று சிவகங்கை அரசு அமைய அருள் செய்த ஞானி பிறந்த ஊர்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)