ஊர்:பாப்பாகுடி
மூலவர்:
இறைவன்:ஸ்ரீதிரிகடுகைமூன்றீசுவரர். ஸ்ரீபூமிநாதர்.
இறைவி: ஸ்ரீசிவகாமி
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீமூன்றுமுடையநாயனார்
மரம்:
தீர்-கருனையாறு,பேராறு,பொருநையாறு
தி.நே-0700-1200,1700-2000
கடுக்கை -கொன்றைமலர். சரக்கொன்றை, மஞ்சள் கொன்றை, செங்கொன்றை மலர்களை அனிந்தவர் மூன்றீசர்.ஒரே கல்லில் பிரபையோடுகூடிய மயில் வாகணன் சிறப்பு. அருகில் கருணை, பேராறு, பெருநை - 3ஆறுகள் கூடுவதால் முக்கூடல்-திரிவேணி சங்கமத்தில் நீராடிய பலன்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)