ஊர்:திருக்கரம்பனூர்,உத்தமர்கோவில்#தி.தே-3.கதம்பனூர்.பிச்சாண்டார்கோவில்.
மூலவர்: ஸ்ரீபுருஷோத்தமன்-புஜங்கசயனம்.
இறைவன்: ஸ்ரீபிச்சாண்டேஸ்வரர்
இறைவி: ஸ்ரீசௌந்தர்யபார்வதி
தாயார் ஸ்ரீபூர்ணவல்லி, ஸ்ரீபூர்வாதேவி
உ:
பிறசன்னதிகள்:-.ஸ்ரீபிரம்மாஞானசரஸ்வதி. ஸ்ரீமகாலட்சுமி, ஸ்ரீலட்சுமிநாராயணன், ஸ்ரீதட்சினாமூர்த்தி. ஸ்ரீசிவகுரு, ஸ்ரீசக்திகுரு, ஸ்ரீராமர், ஸ்ரீவேனுகோபாலன், ஸ்ரீதசதரலிங்கம். ஸ்ரீவரதராஜபெருமாள்-விஷ்னுகுரு. ஞானகுரு,அசுரகுரு,தேவகுரு
நிலைராஜகோபுரம்.
மரம்-கதலி தீர்-கதம்ப,
வி-உத்யோக.
ஆகமம்-வைகானசம்
தி.நே-0700-1200,1700-2000
#23092006-குருஸ்ரீ பகோரா பயணித்தது(6)
தொலைபேசி-0431-2591466
கதம்ப மரமாக இருந்த திருமாலை பிரம்மா துதிக்க காட்சி- பிரம்மாவும் கோவில் கொண்டார்.
பிரம்மாவின் அகந்தையை அழிக்க சிவன் பிரம்மனின் ஐந்தாவது தலையை கிள்ளிவிட அந்த பிரம்மனின் கபாலம் சிவனின் கையில் ஒட்டிக் கொள்ள அது யார் பிக்ஷையிட்டாலும் நிறையவில்லை. இங்கு மகாலட்சுமி பிச்சையிட்டு கபாலம் நிறைந்து அவர் கையை விட்டு நீங்கியது- பிச்சாடன் மூர்த்தி- பிச்சாண்டார் கோவில். பக்தர்களுக்கு வேண்டுவன கிடைக்கும். இல்லத்தில் பசி, பஞ்சம் நீங்கி அனைத்து ஐஸ்வரியங்களூம் தங்கும்.
மும் மூர்த்திகள் மனைவியுடன் காட்சிதந்த ஒரே தலம். உத்தமனாய் மகாவிஷ்னு -உத்தமர் கோவில்
வரை படம்: விரிவாக்கு(enlarge)