ஊர்: வடமாத்தூர்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீமதுரநாதீஸ்வரர்
இறைவி:ஸ்ரீமரகதாம்பிகை
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீ சுயம்பு மாணிக்க விநாயகர்.ஸ்ரீகாலபைரவர்.ஸ்ரீசுப்ரமண்யர் வள்ளி தெய்வானை
மரம்: வில்வம்
தீர்: மாணிக்க தீர்த்தம்
தி.நே-0600-1200,1600-2000
விவசாயின் கனவில் தோன்றி அவர் நிலத்தில் இருப்பதாக தெரிவித்து அதனால் கிடைத்த இரண்டில் ஒன்று விநாயகர் போலிருக்க அதற்கு மாணிக்க விநாயகர் என்று நாமம் சூட்டி பிரதிஷ்டை. மற்றொன்றை அம்மனாக பாவித்து வழிபாடு. பின்னாளில் கோவில் விரிவடைந்து சிவன் பிரதிஷ்டை.
வரை படம்: விரிவாக்கு(enlarge)