ஊர்:திருவிற்குடி.தி.த-191+மு+அ-66 #
மூலவர்:
இறைவன்: ஸ்ரீவீரட்டானேஸ்வரர்
இறைவி: ஸ்ரீமைவார்குழலியம்மை-4கரங்கள் நின்றகோலம், ஸ்ரீஏலவார்குழலி, ஸ்ரீபரிமளநாயகி
தாயார்
உ: ஸ்ரீஜலந்த்ரவதமூர்த்தி-சங்கு,சக்ரத்துடன். ஸ்ரீமாயாளேஸ்வரர்
பிறசன்னதிகள்:ஸ்ரீமுருகன்-ஒருமுகம்-4கரங்கள், வள்ளி, தெய்வானையுடன்-மயில்மீது, ஸ்ரீமகாலட்சுமி, ஸ்ரீபைரவர், ஸ்ரீசனிபகவான்,ஸ்ரீபைரவர், ஸ்ரீபிடாரி, ஸ்ரீமாரி
5நிலைராஜகோபுரம்.
தீர்-சக்கர-குளம், சங்கு, ஞான தீர்த்தம்-கிணறு
மரம்-துளசி.
4காலபூஜை
தி.நே-0600-1200,1700-2000
# 24-10-2018-குருஸ்ரீ பயணித்தது
காவிரியின் தென்கரைத்தலம்.
சலந்தரன் தேவர்களை துன்புறுத்த சிவன் அவனை சம்ஹாரம் செய்த அட்டவீரட்ட தலம்-1/8. சலந்தரன் மனைவி பிருந்தையை திருமாலுக்காக எழுப்ப, துளசியாக ஏற்ற தலம். திருமால் வழிபட்டது. விஷ்னுவிற்கு சங்கு சக்ரம் வழங்கிய தலம்.
மாசி பௌர்ணமிக்கு பின் 4நாட்கள் சூரிய கதிர்கள் லிங்கத்தின்மீது -பாஸ்கரத் தலம்.
வாஸ்து பகவான் சாப விமோசனம். வீடுகட்டு முன் செங்கல் வைத்து பூஜை. திருமணம்,
மாசி திங்கள் குழந்தைப் பேறு வழிபாடு.
தூணில் நாகலிங்க சிற்பம்- சிறப்பு. ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)