ஊர்: துறையூர், ஸ்ரீ சுயம்பு கோலேச்சும் முருகன்
மூலவர்: ஸ்ரீகோலேச்சும் முருகன்(சு)-நின்ற கோலம்
இறைவன்:
இறைவி:
தாயார்: உற்சவர்:
பிறசன்னதிகள்: கருவரையில் ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசிவன் பார்வதி, ஸ்ரீசூரியன், ஸ்ரீசண்டிகேஸ்வரர். ஸ்ரீகால பைரவருக்குத் தனி சன்னதி. மேல் தளத்தில் ஸ்ரீகுமாரகுரு பகவான், ஸ்ரீசனி பகவான், குபேர குங்கும ஸ்ரீகாளி. வியாக்ர ஸ்ரீஐயப்பன் புலியின் மீதமர்ந்து. 18-ம் படி ஸ்ரீகருப்பண்ணசாமி, ஸ்ரீமஞ்சமாதா.
மரம்: நாவல், வன்னி
தீர்:
மூன்றுகால பூஜை
தி.நே-0600-1300,1600-2000
இந்தக் கோவிலைக் கட்டிய கொல்லிமலை அருள்வாக்குச் சித்தர் ஜீவசமாதி திருச் சுற்றில் உள்ளது. கருவறைக் கலசம் முற்றிலும் நீரால் நிரப்பப்பட்டு அதிலிருந்து மூலவர் அபிஷேகத்திற்கு நீர் திறக்கபடுகின்றது. மக்களின் இன்னல்கள், வியாதிகள் நீங்க தன்னையே தத்துக் கொடுத்துவழிபட்டு 3 பெயர்களை எழுதிப் போட்டு அதில் எடுக்கும் ஒரு பெயரை வைத்துக் கொள்வதே தத்துக் கொடுக்கும் நிகழ்வாகும். கால பைரவர்- கலியுக குபேர காலச் சக்ர பைரவர் என்பர். மேல் தளத்தில் குமாரகுரு பகவான், சனி பகவான் சன்னதிகள்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)