ஊர்: நாகலாபுரம்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீவிஸ்வநாதர்
இறைவி:ஸ்ரீவிசாலாட்சி
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசுப்ரமண்யர் வள்ளி தெய்வானை
மரம்: வேம்பு
தீர்: தீர்த்த கிணறு
தி.நே-0600-1130,1700-2000
1000 ஆண்டுகள் பழமை. காசியில் இறைவனை தரிசித்துவிட்டு வரும்போது ஒரு லிங்கம் கொண்டு வர வழியில் இருட்டிவிட அன்று அங்கு தங்கிவிட்டு காலையில் குளித்துவிட்டு லிங்கத்திற்கு பூஜை செய்ய பெட்டியைத் தேடியபோது அதைச் சுற்றிலும் பாம்புகல் இருக்க அலறல் சப்தம்கேட்டு கூடிய ஊர்மக்கள் மன்னனுக்கு தகவல் தர அங்கு வந்த மன்னன் நேற்று இரவு கனவில் வந்து லிங்கம் கண்ட இடத்தில் கோவில் கட்டச் சொல்லி எனக்கு ஆனை எனக்கூறி அங்கு கோவில் கட்டினான். அந்த இடம் நாகலாபுரம் எனலாயிற்று.
வரை படம்: விரிவாக்கு(enlarge)