ஊர்:கருங்குயில்நாதன்பேட்டை , கருணாபுரம்
மூலவர்:
இறைவன்:ஸ்ரீசக்திபுரீஸ்வரர்
இறைவி: ஸ்ரீஆனந்தவல்லி
தாயார்
உ:
பிறசன்னதிகள்: விநாயகர். முருகன் வள்ளிதெய்வானை, சப்த மாதர்கள்,
மரம்:
தீர்-கருணா.
தி.நே-0700-0900,1700-1900
இந்திரஜித்துக்கு காட்சி. தக்கனின் யாகத்தில் பார்வதி அவமானப்பட கோபம் கொண்ட சிவன் வீரபத்ரரை அனுப்ப பயந்த இந்திரன் கருங்குயில் வடி வெடுத்து பறந்து கருணாபுரத்தில் இருந்த கருணா தீர்த்தத்தில் நீராடி ஆலய்த்தில் உள்ள சக்திபுரீஸ்வரரையும் ஆனந்தவல்லியையும் வழிபட்டு தட்ச யாகத்தில் கலந்து கொண்டதற்காக மன்னிப்பு வேண்டினான். அவன் பெயரிலேயே கருங்குயில் நாதன் பேட்டை என்றானது..
வரை படம்: விரிவாக்கு(enlarge)