ஊர்:தெள்ளாறு#.
மூலவர்:
இறைவன்:ஸ்ரீதிருமூலநாதர்(சு), ஸ்ரீதிருமூலட்டானேஸ்வரர்
இறைவி: ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீதர்ம,நிருதி,வாயு,குபேர,ஈசான,இந்திர,அக்னி லிங்கங்கள், ஸ்ரீசனிபகவான்.
மரம்:
தீர்:
தி.நே-0630-2000
# 20052009-குருஸ்ரீ பகோரா பயணித்தது(2)
திருநள்ளாறுக்கு சமமான சனீஸ்வரர் தலம். 1000ஆண்டுகள் பழமை. கணவன் குடிபோதையில் ஊர்பெண்களை திட்டியபுகாரில் நீதிமன்ற தலைவியாக கோவிலை சுத்தம் செய்ய தண்டணை கோடுத்து பின் மனைவியாக அந்த தண்டனையை ஏற்று செய்த தலம். தடைபடும் சுபகாரியங்கள் சிறப்புற நடைபெற, வெற்றிகிட்ட வழிபாடு. தேவார வைப்புத்தலம். குருக்கள் அருகில்
வரை படம்: விரிவாக்கு(enlarge)