ஊர்: திருமுண்டீச்சரம்#தி.த-51, கிராமம். மௌலிகிராமம், முடீச்சுரம். திருமுடியூர், மலட்டாற்றின் தென்கரை
மூலவர்:
இறைவன்: ஸ்ரீசிவலோகநாதர்(சு) ஸ்ரீமுடீஸ்வரர், ஸ்ரீமுண்டீசர், ஸ்ரீமவுலீஸ்வரர்
இறைவி: ஸ்ரீசௌந்தர்யநாயகி, ஸ்ரீகானார்குழலி, ஸ்ரீசெல்வநாயகி, ஸ்ரீசெல்வாம்பிகை.
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்:ஸ்ரீ துர்க்கை-8கரங்கள், ஸ்ரீதட்சிணாமூர்த்தி
5நிலைராஜகோபுரம்.
தீர்-முண்டக,பிரம,
மரம்-வன்னி.
2கால பூஜை
தி.நே:06-12,16-20
# 21062006-குருஸ்ரீ பகோரா பயணித்தது.
துவாபர யுகத்தில் சொக்கலிங்கம் என்ற மன்னன் அதிசய தாமரைமலரை பறிக்கமுடியாமல் அம்பு எய்ய குளம் செந்நிறமாக அதில் லிங்கம் கண்டு ஆலயம். பிரம்மா, தேவேந்திரன் வழிபட்டது. மௌலி- சடைமுடி சுவாமிமீது அம்பு பட்ட தழும்பு. தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி அரக்கர்கள் பிரம்மாவிடம் வரம் பெற்றபின் சிவனை நிந்திக்க திரிபுரத்தை சிவன் எரிக்க அரக்கர்கள் அருள் வேண்ட கயிலையின் துவார பாலகர்களாக அருள்-திண்டி, முண்டி. பூவுலகம் வந்த திண்டி வணங்கியத் தலம் திண்டிவணம், முண்டி வணங்கியதலம் முண்டீச்சுவரம். அப்பர் -பாடல் பெற்ற தலம். தட்சிணாமூர்த்தி- ரிஷபத்தின் மீது.
வரை படம்: விரிவாக்கு(enlarge)