ஊர்: கொம்மேஸ்வரம், ஆண்மையூர் திம்மேஸ்வரம்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீகொம்பேஸ்வரன்
இறைவி:
உ:
பிறசன்னதிகள்:
மரம்:
தீர்:
தி.நே-1000-1200,17-1900
மன்னன் சாளுவ இம்மிடிராயர் தன் தாயின் அஸ்தியை காசியில் கரைக்க நினைத்து பயணப்பட்டு ஆம்பூர் அருகில் முதல் ஜாமத்தில் தங்கினான். அவன் கனவில் விச்வநாதர் தோன்றி இவ்விடமே காசி இப்பாலாறே கங்கை என்று கூர விடிந்ததும் தன் பரிவாரங்களையும் மக்களையும் அழைத்து விபரம் சொல்லி அங்கு கோவில் கட்டி வழிபட்டான். அந்த இடத்திற்கு கொம்பேஸ்வரம் என்று பெயரிட்டான். ஆண்மையூர் மருவி ஆம்பூர் என்ரு அழைக்கப் படுகின்றது. சிதலமடைந்த கோவில் அடியவர்கள் முயற்சியில் புணரமைக்கப் பட்டு வருகின்றது.
வரை படம்: விரிவாக்கு(enlarge)