ஊர்: மேல்வழித்துனையான்குப்பம்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீஆதிபுரீஸ்வரர்
இறைவி: ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: மூலவருக்குப்பின்னால் ஆதி அகிலாண்டேஸ்வரி, ஸ்ரீநவகிரகங்கள். ஸ்ரீகாலபைரவர்.ஸ்ரீசுப்ரமணி வள்ளி தெய்வானை
கிழக்கு பார்த்த ராஜகோபுரம் மரம்:
தீர்:
தி.நே-0830-0900,1630-1930
ஆதிபுரியை(திருவொற்றியூரை வணங்கி பிரம்மா படைப்புத் தொழிலை தொடங்கிய நிகழ்வை அறிந்த இரண்டாம் குலோத்துங்க சோழன் அதுபோன்றே வேலுர் கோட்டைக்கு அருகே ஓர் கோவிலை கட்ட விருபி இங்கு இடம் தேந்தெடுத்து கற்றளியாக கோவிலைக் கட்டினான்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)