ஊர்:வடக்கூர் # சிவபுரம்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீஆதிகைலாதநாதர்
இறைவி: ஸ்ரீசிவகாமி
தாயார்
உ:
பிறசன்னதிகள்:
மரம்:
தீர்:வெள்ளாறு
4காலபூஜை தி.நே-0700-1200,1700-2000
#15082014-குருஸ்ரீ பகோரா பயணித்தது
திருப்பெருந்துறை ஆவுடையார் கோவில் வரலாற்றுடன் இனைந்து போற்றப்படுகின்றது. பெரிய கோவிலில் கொடிமரம்,ஆதிநாதருக்கு அபிஷேகம் கிடையாது. எல்லாம் இங்கேதான் நடைபெறுகின்றது. சிவன் தியானம்- சக்தி அதைப் பற்றிகேட்க நிற்குணம், சற்குணமாய் விளங்கி என்னை நோக்கி நான் தியானம் செய்கின்றென் என்றார். மார்கழியில் செய்யும் அறம் ஒன்று கோடியாக பலன் தரும். ஒரு குரோச எல்லையில் இறந்த உடல் சிவலோகம் செல்லும். தன் தந்தையின் அஸ்தியை எடுத்துக் கொண்டு காசி செல்லும் வழியில் இங்கு வெள்ளாற்றின் கரையில் வைத்துவிட்டு நீராட ஆற்று நீர் அந்த அஸ்தியின்மேல் பட்டு புனிதமடைந்து வானில் சென்றது. திருவாதாவூரர்- மாணிக்கவாசகருக்கு முதல் உபதேசக் காட்சி தலம். பராசர்,புலஸ்தியர், அகத்தியர் வழிபட்டது.
வரை படம்: விரிவாக்கு(enlarge)