ஊர்: அருப்புக்கோட்டை#
மூலவர்:
இறைவன்: ஸ்ரீஅமுதலிங்கேஸ்வரர்
இறைவி: ஸ்ரீஅமுதவல்லி
தாயார்
உ:
பிறசன்னதிகள்:ஸ்ரீ ஆதி பாலசந்திர விநாயகர், ஸ்ரீ விநாயகர் அரசு வேம்பு மரத்தடியில், ஸ்ரீ வரதராஜபெருமாள்,ஸ்ரீதேவி,பூதேவி. ஸ்ரீநடராஜர்-சிவகாமி, ஸ்ரீஅனிக்ஞைவிநாயகர், ஸ்ரீசுப்ரமண்யர், ஸ்ரீசரஸ்வதி ஸ்ரீஅகத்தியர், ஸ்ரீகன்னிமூல கணபதி 7 1/2 உயரம், ஸ்ரீ அன்னபூரணி, ஸ்ரீ சகஸ்ரலிங்கம், ஸ்ரீ சாந்த சரபேஸ்வரர், ஸ்ரீமுத்துக்குமாரசுவாமி-வள்ளி,தெய்வானை. ஸ்ரீசனீச்வரர், ஸ்ரீமகாலட்சுமி, ஸ்ரீஆஞ்சநேயர், ஸ்ரீசித்ரகுபதர், ஸ்ரீலட்சுமிஹயக்கிரீவர், ஆழ்வார்கள், ஸ்ரீபழனி ஆண்டவர், ஸ்ரீவாழ்வந்தம்மன், ஸ்ரீ ஐயப்பன்
ஏழுநிலைராஜகோபுரம்+மற்ற மூன்று திசைகளிலும் மூன்று நிலை கோபுரங்கள் மரம்: வில்வம்
தீர்: சிவாமுத தீர்த்தக்குளம்.
ஐந்துகாலபூஜைகள் தி.நே-0500-1200,1630-2130
#05092007-குருஸ்ரீ பகோரா பயணித்தது
பரம்பரை கைத்தறி நெசவுத் தொழிலை மேற்கொண்டு அன்றாடம் துணிகளை நெய்து அறுத்து எடுக்கும் ஊர் என்பதால் அறுப்புக்கோட்டை என வழங்கப்பட்டு அருப்புக்கோட்டை என மருவியது.
வரலாறு: சொக்கேசரையும் மீனாட்சியையும் மானசீகமாக தினமும் தியானித்த சிவபக்தி மிகுந்த வணிகர் கனவில் தோன்றி கோவில் கட்ட ஓரிடத்தைக் காட்டி மறைந்தார் பெருமான். காலை ஊர் மக்களுடன் பார்த்தபோது அங்கு வில்வ மரத்தடியில் லிங்கம் கண்டு கோவில் எழுப்பினார்.
வைகாசி-பிரமோற்சவம் தீர்த்தவாரியுடன்.
சன்னதி சுற்றி அஷ்டதிக்கு காவல் தெய்வங்களாக எமன், வாயு, நிருதி, வருணன்,குபேரன், ஈசானம், அக்னி, இந்திரன் என் எட்டு எந்திரபீடங்கள் நிறுவப்பட்டுள்ளன.
வரை படம்: விரிவாக்கு(enlarge)