ஊர்:கோயம்புத்தூர்,பேட்டை
மூலவர்:
இறைவன்:ஸ்ரீவிஸ்வேஸ்வரன்
இறைவி: ஸ்ரீவிசாலாட்சி
தாயார்
உ:
பிறசன்னதிகள்:ஸ்ரீ சித்தி விநாயகர், ஸ்ரீ பொல்லாப்பிள்ளையார், ஸ்ரீஅருணகிரிநாதர், ஸ்ரீ சூரியன், ஸ்ரீசந்திரன், ஸ்ரீநடராஜர்-சிவகாமி,
மரம்: வில்வம்
தீர்: கிணறு
2காலபூஜைகள் தி.நே-0630-1230,1730-2030
தொலைபேசி:0422 2396095
சுற்றுவட்ட கிராம மக்கள் காய் கறிகளை மாட்டு வண்டியில் கொண்டு வந்து இறக்கி விட்டு வண்டிகளை இங்கே விடுவதால் வண்டிப்பேட்டை என்பது மருவி பேட்டை என்றானது. அருகில் இருந்த கோவில் பேட்டை ஈஸ்வரன் கோவில் என்றானது.17-ம் நூற்றாண்டில் மைசூர் மன்னர் சிக்க தேவராயாவின் பிரதிநிதியாக மாதேராஜ இருந்ததால் அவர் பெயரால் மாதேராஜா மஹால் தெரு என்பது மருவி ராஜ வீதி என்றானது.
வரை படம்: விரிவாக்கு(enlarge)